My Blog List

Sunday, March 21, 2010

ஏன் ?



கருணை மட்டுமல்ல
காதலும் இதயத்திலிருந்தே
கனிகிறது எனக
கவிபாடிய நீ
கருணையைக் கூட
காட்டவில்லையே ஏன்?

No comments: