My Blog List

Sunday, March 21, 2010

கடவுள்?

கடவுள்
கைக்குள் அடக்கம்
சிலையாய்,

கடவுள்
பரதேசம் கடந்தவர்
பார்வைக்குள் படாமல்,

கடவுள்
நல்லவரைக் காப்பார்
நாட்கள் சென்றபின்,

கடவுள்
தடடினால் கொடுப்பார்
தட்டி விழவும்விடுவார்,

கடவுள்
இதுவரை என் புஜையறையில்
புக்களோடு விளையாடும் பொம்மைகள்.

பலமுறை அழைத்தேன்
சிலமுறைகூட வரவில்லை
பின் எதற்கு?

தலைமுறைகளும்
விதிமுறைகளை வைத்துவணங்கவா
கடவுள்..........?

No comments: