My Blog List

Wednesday, June 27, 2012

நிர்வாணமே!

வார்த்தைகளில் குற்றம் 
வறுமை அன்பிலா
வறண்டு போய் ரத்தம்
உறுள்கிறது நெஞ்சக்குள்

ஒப்பனைகள் எதற்கு
உரித்துப் போட்ட
உன் வார்த்தைகளைத் தான்
நேகிக்கிறேன்

வா
எனை நிர்வாணமாய்
நேசித்துப்பார்
என் குற்றங்களைக் களைந்தெறிந்து

இப்பொழுது
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நீ தரவேண்டிய முத்தி
நிர்வாணமே!


நிர்வாணமே!