My Blog List

Sunday, March 21, 2010

அன்பு அடைக்கும் தாழ்


வாழ்கை சிலவேளைகளில்
கடலின் ஆழத்தில் தத்தழிக்கும்
பல வேளைகளில்
ஆழத்தையே அடைத்தவிடும்.

ஆனால் அவையெல்லாம்
அடைக்கும் தாழ் "அன்பு"
மன வலியை,
வாழ்வின் வெறுப்பை,
இதய சோகத்தை,

சில வேளைகளில்
மரண நினைவுகளையும் கூட
மறக்கடித்துவிடும் சக்தியுண்டு
அதனாலோ- "அன்பு அடைக்கும் தாழ்".

No comments: