My Blog List

Saturday, March 5, 2011

ஏமாற்றம்

எனக்காய் உன் அழைப்புகள்
எதுவுமே இன்னும் வரவில்லை
ஏமாற்றம்
உன்னாலான ஏமாற்றம்
அப்படியிருக்க முடியாதிது
உன்னைத் தொலைத்து
உன்னுள் தொலைந்து
மீழ முடியாததின்
வலியாகத்தான் இருக்க முடியும்
காரணம் நான் இறக்கப்பட்டதன்
காரணம் நீயென்பதன்
ரகஸ்சியம் உடைந்ததின்
ஏமாற்றம் உனை
இறக்கடித்துக்கொண்டிருப்பதே !

3 comments:

ஸாதிகா said...

கவிதை வரிகளில் உங்கள் அசாத்திய திறமை புலப்படுகின்றது வாணி.

ஈழவாணி said...

நன்றி ஸாதிக்கா.

Rathnavel Natarajan said...

அழகு தமிழ் கவிதை.
வாழ்த்துக்கள்.